1500 ஆண்டுகள் பழமையான சேர மன்னன் கால கல்வெட்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

1500 ஆண்டுகள் பழமையான சேர மன்னன் கால கல்வெட்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தலைமையில் ​​ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டெழுத்துகள் மிகவும் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த கல்வெட்டு, சேர மன்னனின் காலத்தில் இக்குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: