உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து, புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தற்போது (15-03-2019) தனது நண்பர்களோடு சென்னை வந்துள்ளார். அன்னாரை, நமது உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்து வரவேற்றார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: