அழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!!

தமிழ் உலக சந்திப்பு > இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி

தமிழ் உலக சந்திப்பு
> இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம்
> நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி

: அழைப்பிதழ் :

தமிழ் உலக சந்திப்பு

> இடம் : உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம்
> நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி

– உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது.
– தமிழரின் மொழி, வரலாறு, கலை, இலக்கியம், கலாச்சாரம், பன்பாடு போன்றவைகளை மேம்படுத்தி பாதுகாப்பது.
– அரசியல், மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
– உலகளவில் நிகழக் கூடிய மனித நேய செயல்பாடுகளில் இணைந்து கொள்வது.

**சிறப்பு அழைப்பாளர்கள்:** மேலை நாடுகளிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:

**சிறப்பு அழைப்பாளர்கள்:**
மேலை நாடுகளிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:

சிறப்பு அழைப்பாளர்கள்
மேலை நாடுகளிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்

  • திரு. தங்கவேலு வேலுபிள்ளை, கனடா
    (தலைவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு-கனடா)
  • திரு. செல்வம் அடைக்கலநாதன், ஈழம்
    (இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் – தலைவர், TELO)
  • திரு. அ.வை. கிருஷ்ணசாமி, சிங்கப்பூர்
    (தலைவர், சிங்கை (சிங்கப்பூர்) தமிழ்ச் சங்கம்)
  • திரு. பொன்.ரங்கன் தமிழவன், மலேசியா 
    (தலைவர், தமிழ் தேசியம் மற்றும் உலகத் தமிழர் பாதுகாப்பு மையம், மலேசியா)

உள்நாட்டிலிருந்து தமிழ் தேசத்தவர்கள்

  • திரு. மீனாட்சி சுந்தரம், பெங்களூர்
    (மேனாள் தலைவர், பெங்களூர் தமிழ்ச் சங்கம் மற்றும் செயல் தலைவர், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை)
  • திரு. சுபாஸ் சந்திரன், ஐதராபாத்
    (மூத்த ஊடகவியலாளர்)
  • திரு. குமண ராசா, மும்பை
    (ஆசிரியர், தமிழ் லெமுரியா)
  • திரு. கலைமாமணி முனைவர் வேல்முருகன், புதுச்சேரி
**அழைப்பாளர்கள்:** **தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:**

**அழைப்பாளர்கள்:**
**தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள்:**

அழைப்பாளர்கள்

தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள்

  • தவத்திரு மருதாச்சல அடிகளார்
    (பேருர் ஆதினம்)
  • திரு. அரு.கோபாலன்
    (ஆசிரியர், எழுகதிர்)
  • திரு. மா.செங்குட்டுவன்
    (ஆசிரியர், மீண்டும் கவிக் கொண்டல்)
  • புலவர் கி.த.பச்சயப்பனார்
    (ஒருங்கிணைப்பாளர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு)
  • ஒவியர் சந்தானம்
  • தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார்
  • திரு. கலைக்கோட்டுதயம்
    (தமிழன் தொலைக்காட்சி)
  • திருமிகு தமீமுன் அன்சாரி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்
    (தலைவர், மனிதநேய ஜனநாயக கட்சி)
  • திரு. ஆர்.கே.செல்வமணி
    (திரைப்பட இயக்குநர்)
  • திரு. தங்கர் பச்சான்
    (திரைப்பட இயக்குநர்)
  • திரு. வீ.சேகர்
    (திரைப்பட இயக்குநர்)
  • திருமிகு மணிமேகலை கண்ணன் – தமிழக புலவர் குழுவின் தலைவர்
    (தமிழறிஞர் -கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் மகள்)
  • வழக்குரைஞர் சக்திவேல்
    (தலைவர், மக்கள் மாநாட்டுக் கட்சி)
  • திரு. சோழன் இராஜசேகர்
    (தலைவர், தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்)
  • திரு. இரா.செ.ராமசாமி
    (தலைவர், கோவை முத்தமிழ் அரங்கம்)
  • திரு. சுடர் முத்தையா
    (தலைவர், தமிழர் எழுச்சி கழகம்)
**வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள்:**

**வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள்:**

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள தமிழ் தேசத்தவர்கள்

  • பாவலர் தமிழடியான், சேலம்
  • பாவலர் இராமசந்திரன், சென்னை
  • திரு. USSR நடராஜன்
    (ரஷ்ய தூதுவராலையம்)
  • திரு. குணசேகர், கோவை
    (எழுத்தாளர்)
  • திரு. தியாகு
    (துணை இயக்குநர், பாரத் பல்கலைக்கழகம்)
  • திரு. சந்துரூ, சென்னை
  • திரு. பராங்குசன், புதுச்சேரி
  • புலவர் இரத்தினவேல், புதுச்சேரி
  • புலவர் காளியப்பன், கோவை
  • திரு. நெய்தல்நாதன், புதுச்சேரி
  • திரு. புது தமிழ் உலகன், புதுச்சேரி
  • திரு. வடிவேல் முருகன், கோவை
  • திரு. நமச்சிவாயம், மதுரை
  • திரு. ஏர்போர்ட் மூர்த்தி, சென்னை
  • வழக்குரைஞர் சிகரம் செந்தில் நாதன்
  • திரு. அதியமான்
    (தலைவர், தமிழர் முன்னேற்ற சங்கம்)
  • திரு. சுப.கார்த்திகேயன்
    (தலைவர், தமிழர் மறுமலர்ச்சி கழகம்)
  • திரு. ராஜ்குமார் பழனிசாமி
    (தமிழர் பண்பாட்டு நடுவம்)
  • திரு. தமிழ் மணி
    (தலைவர், தமிழ் தேசியக் குடியரசுக் கட்சி)
  • திரு. சம்பத், வெங்காளூர்
    (பெரு வணிகர்)
  • திரு. அசோகன், வெங்காளூர்
    (பெரு வணிகர்)
  • திரு. வெற்றி
    (தலைவர், இந்திய சுதந்திர கட்சி)
  • திரு. சி.இராமசாமி
    (தலைவர், தமிழர் அறம்)

உடன் பயணிப்போர் 

  • திரு. கோபி. நாராயணன் யாதவ், சென்னை (பட்டைய கணக்கர்)
  • திரு. உல்லாச குமார், வெங்காளூர் (பெரு வணிகர்)
  • திரு. முல்லை சோபன், சென்னை
  • திரு. சல்லாப குமார், சென்னை

திரு. அக்னி
(ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை)

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

3 Responses

  1. Pingback: சு.முத்துராமலிங்கப் பாண்டியன் பிள்ளை

  2. Pingback: JOHNSON

Leave a Reply to JOHNSON Cancel reply