மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் - தமிழின அழிப்பு நாள் : 'எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது' - அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

mullivakkal_22009 – ல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கனக்கானோர் போரில் சிக்குண்டு மாண்டுபோன இடத்தில் 2016-ல் சென்ற போதும் அதன் வடுக்கள் காணக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தில் பயணித்தபோது எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது. அந்த மண்ணில் அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதி மொழி….

– தமிழகத்தில் ஈழத்தை வைத்து இன்னும் துரோக நாடகம் நடத்திக் கொண்டிருப்போரை காயடிக்க வேண்டும்.
– இன அழிப்புக்கு காரணமானவர்கள் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

– அக்னி
உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: