இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த பயணத்தின் போது யாழ், நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக யாழ், இந்திய இணைத் தூதர் ஏ.நடராஜன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றினையும் இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், வடமாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ், இந்திய இணைத் தூதர் ஏ.நடராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: