List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி கோ.சுவாமிநாதன், காலமான தினம் இன்று!

‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி கோ.சுவாமிநாதன், காலமான தினம் இன்று!

அரியலுார் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் 1946ல் பிறந்தவர் கோ.சுவாமிநாதன். வேளாண்மை பட்டதாரியான இவர், அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையை துவங்கினார். பின், 1977 முதல் 1984 வரை நெல்லை வானொலியில் அறிவிப்பாளராக மாறினார். இதை தொடர்ந்து, சென்னை… Read more »

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை;  தமிழ் செம்மொழியின் தந்தை, ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்!!!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை; தமிழ் செம்மொழியின் தந்தை, ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்!!!

  மறைமலை அடிகள் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை… Read more »

இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன்… Read more »

குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை

குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான குழலாம்பிகை உடனுறை ஆப்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பேசிய மதுரை ஆதீனம். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை இன்றைய தலைமுறை பாதுகாக்க வேண்டும்…. Read more »

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரக தொற்று காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்கும்படி தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். … Read more »

பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

பாரதியார் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பு செய்துவரும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு கோவை பாரதி பாசறை, ‘மகாகவி பாரதி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. கோவையை சேர்ந்த பாரதி பாசறை அமைப்பு கடந்த 2014 முதல்‘மகாகவி பாரதி’ விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு பாரதிபாசறையும்,… Read more »

இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த பண்டிதர் மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!

இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த பண்டிதர் மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!

பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 – 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய… Read more »

மகா தமிழ் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மறுவருகை!

மகா தமிழ் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மறுவருகை!

வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய 61ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வடிவேலு எப்போதும் ரசிகர்களால் எல்லா நேரமும் கொண்டாடப்பட்டுவருகிறவர்தான். அவருடைய பிறந்தநாள் என்பது கூடுதல் கொண்டாட்டத்துக்குரியது. அதுவும் இந்திய பாரம்பரியத்தில் 60ஆம் பிறந்தநாள் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான மைல்கல். கடந்த ஆண்டு கடந்து சென்ற வடிவேலுவின்… Read more »

சமூக வலைதளத்தில் பாரதியார் ஓவிய கண்காட்சி: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டு

சமூக வலைதளத்தில் பாரதியார் ஓவிய கண்காட்சி: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டு

  மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சமுக வலைத்தளத்தில் பாரதியாரின் ஓவிய கண்காட்சி நடத்தும் கேரள சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன. குமுளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ரசாக். ஓவியரான இவர், கேரளாவில் கொரோனா 2ம் தீவிரமடைந்த கடந்த… Read more »

3 எழுத்து வடிவங்களுடன் ‘அமுது மகிழ்மொழி’

3 எழுத்து வடிவங்களுடன் ‘அமுது மகிழ்மொழி’

?>