List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு

மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இ.சுந்தரமூர்த்தி இன்று பொறுப்பேற்பு

  மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (79) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்கிறார். மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வராக இருப்பவர்தான் இந்நிறுவனத்தின் தலைவர் ஆவார். தற்போது அதன் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன்… Read more »

‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று நினைவு அஞ்சலி செலுத்த வாரீர்!!!

‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று நினைவு அஞ்சலி செலுத்த வாரீர்!!!

இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு தமிழ் சிங்கம் மட்டும் சீற்றம் குறையாமல் சீறிப்பாய்ந்து… ஆம்! எம்டன் போர் கப்பல் மூலம் 22.09.1914 அன்று சென்னை நீதிமன்ற வளாகத்தின் அருகில் பீரங்கி… Read more »

தேசிய ஓபன் தடகளம்: 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ்

தேசிய ஓபன் தடகளம்: 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் 2வது தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தெலங்கானா மாநிலம் வாரங்கல், நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ராணுவ வீரரான சந்தோஷ் குமார் (23… Read more »

மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை

மாநிலங்களவை எம்பி தேர்தல் மபி.யில் போட்டியின்றி தேர்வாகிறார் முருகன்: காங்கிரஸ் போட்டியிடவில்லை

மத்திய பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இணையமைச்சராக… Read more »

சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

சாப்ட்வேர் இன்ஜினியர் படித்து விட்டு இயற்கை தீவன ஆராய்ச்சியில் அசத்தும் இளம்பெண்

பழநியை  சேர்ந்தவர் இளம்பெண் மென்பொறியார் அன்னபூரணி (32). விவசாய குடும்பத்தில்  பிறந்தவர். சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வேலைவாய்ப்புக்கள் கிடைத்தது. எனினும் அன்னபூர்ணி விவசாயம், கால்நடைகள் மீது இருந்த  ஆர்வத்தின் காரணமாக கிடைத்த வேலைகளை தொடராமல் விவசாயம் சார்ந்த தொழிலில் … Read more »

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

ம.பி.,யில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் முருகன்

  மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுகிறார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது. இந்நிலையில்,… Read more »

‘கவிக்கோ சாலை’-ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது!!!

‘கவிக்கோ சாலை’-ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது!!!

  பால்வீதி உள்ளிட்ட பல கவிதைத் தொகுப்புகளை எழுதியவரும் கவிக்கோ என்று அன்பாக அழைக்கப்பட்டவருமான புகழ்பெற்ற மறைந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமானை நினைவுபடுத்தும் விதமாக அவரது பட்டப்பெயர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீதிக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. முஸ்தபா… Read more »

தமிழ், செம்மொழியாக இந்திய அரசு அறிவித்த நாள் இன்று !!!

தமிழ், செம்மொழியாக இந்திய அரசு அறிவித்த நாள் இன்று !!!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004ஆம் ஆண்டு இதே தேதியில் இந்திய அரசு அறிவித்தது.       இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன்… Read more »

சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு. வி. கல்யாண கலியாணசுந்தரனார் நினைவு நாளில் ஐயா நாட்டிற்கு ஆற்றிய தொண்டை போற்றி வணங்குவோம்!

சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு. வி. கல்யாண கலியாணசுந்தரனார் நினைவு நாளில் ஐயா நாட்டிற்கு ஆற்றிய தொண்டை போற்றி வணங்குவோம்!

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். வாழ்க்கைச்… Read more »

ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை

ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாள் – அமைச்சர்கள் மரியாதை

ராமசாமி படையாச்சியார் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டியில் ராமசாமி படையாச்சியார் திருவுருவ படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நன்றி : தினகரன்