List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு!

செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு!

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில்… Read more »

தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 – 1919) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட… Read more »

சேர மன்னர்களின் வரலாறு!

சேர மன்னர்களின் வரலாறு!

தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சேர அரசர்கள் தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியையும் ஆண்டு வந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று… Read more »

அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது…. Read more »

சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!

சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல்… Read more »

1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில், 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை சிலையையும், சில கல்வெட்டுகளையும், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி,… Read more »

காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே 500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டில் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த மாவட்டத்தில் ஏராளமான நடுகற்கள் உள்ளது. இவற்றில் கல்வெட்டுகளுடன் இருக்கும் நடுகற்கள், அப்பகுதியின் பெயர் மற்றும்… Read more »

சிதிலமடைந்து காணப்படும் இரு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த `அம்புபோடும் மண்டபம்’!

சிதிலமடைந்து காணப்படும் இரு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த `அம்புபோடும் மண்டபம்’!

மதுரை அழகர் கோவிலின் கோட்டை வாசலான அழகாபுரிக் கோட்டைக்கு வெளியே, மதுரை நகருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, இரு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த அம்புபோடும் மண்டபம். அழகர்கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த மண்டபம் பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது…. Read more »

உத்திரமேரூர் கல்வெட்டும், குடவோலை முறையும்!

உத்திரமேரூர் கல்வெட்டும், குடவோலை முறையும்!

குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல்… Read more »

தலைக்காவிரி ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு பார்வை !

தலைக்காவிரி ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு பார்வை !

தலைக்காவிரி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் பிரம்ம கிரியில் ( கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ) உள்ள இந்து புனிதத் தலமாகும். தலைக்காவிரி, பகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகெரியிலிர்ந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இதுவே காவிரி ஆற்றின் மூலம்…. Read more »

?>