வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
காளையார் கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில், பழமையான எழுத்துகள் உள்ள ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்பு. இதையடுத்து அங்கு சென்ற தொல்லியல் ஆய்வாளர்கள் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த கற்கள் சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன… Read more
40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா!
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் விநாயக் வே.ஸ்ரீராம் கூறியதாவது:… Read more
இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!
இந்தியா.வில் 1947இல் கட்டுண்டோம்! 1953இலும் 1956இலும் மொழிவாரி மாநிலமாக வெட்டுண்டோம்! இதுவே தமிழ் நாடு மாநிலத்தின் வரலாறு. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி (1956) யும் இதில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும் ஃபசல் அலி(Fazal Ali) தலைமையில், இருதயநாத்து குஞ்சூரு (H. N. Kunzru)… Read more
தமிழ்நாடு தினம் ; தமிழுக்கென்று தனி மாநிலம்!
மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்து இயங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள்… Read more
1,000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, சுமார் ஆயிரத்து 1000 ஆண்டுகள் பழமையான, கி.பி 10 ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த மந்திரக் கல்வெட்டும், நடுகல், மற்றும் கல் செக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக இணைய இங்கு அழுத்தவும் கரூர்… Read more
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more
மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம் நடந்தது என்ன?
சில தமிழக அரசியல்வாதிகள், ஈழப் போராளிகள் தமிழகத்தில் அராஜகம் செய்தனர் என்பதற்கு சான்றாக குறிப்பிடும் சம்பவங்களில் ஒன்று இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். இது பற்றிய உண்மைகள் முழுவதும் சில அரசியல் தலைவர்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாது. இச்சம்பவம்… Read more
நீர் மேலாண்மை; வடிகால் அமைப்பு; சுடுமண் குழாய்! கீழடி 5-ம் கட்ட அகழாய்வு!
கீழடி அகழாய்வு மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருள்கள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக இருக்கின்றன. தமிழகத்தில் தொல்லியல்துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், கீழடி ஆய்வு… Read more
கமுதியில் 3000 ஆண்டு பழைமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாற்றின் கரையில் உள்ள நரசிங்கம்பட்டியில் தொல்லியல் ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழைமையானவை எனக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம், பாம்பு விழுந்தான், கலையூர், சோழந்தூர்… Read more
காரைக்கால் அம்மையார்!
நாயன்மார்களில் காலத்தால் முந்திய காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சைவ நூலான திருமறையில் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்…. Read more