List/Grid

பேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’, ஊடகங்களுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கிறது!

‘ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி’ என்ற தமிழக ஊடகங்கள் ஒன்றிணைந்த புதிய அமைப்பை இன்று மாலை சென்னை ஸ்டர்லிங் சாலையில் உள்ள காயிதே மில்லத் பன்னாட்டு மீடியா ஸ்டடீஸ் அகடமி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்து ராம் தலைமை வகித்தார். இதில்… Read more »

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி யமுனா ஆறுமுகம் குழுவினருக்கு சென்னையில் சிறப்பு!

மலேசியாவிலிருந்து இசைப்பேரரசி, இன்னிசைத் தென்றல், மலேசிய எம்.எல்.வசந்தகுமாரி, செந்தமிழ் அரசி, செல்வி யமுனா ஆறுமுகம் தலைமையில் வருகை தந்திருக்கும் கலைக் குழுவினருக்குப் பாராட்டு விழா. பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள அண்ணா மன்றத்தில் 24.06.2018 ஞாயறு காலை… Read more »

‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்!

‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்!

சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக் கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. உலகத் தமிழர் பேரவை, தமிழ்வழிக் கல்விக் கழகம், தாய்த் தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள்,… Read more »

லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர்  பேரவைக்கு வருகை!

லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர் பேரவைக்கு வருகை!

லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும் எமது உலகத் தமிழர் பேரவையின் நீண்ட நாள் நண்பருமான திரு. சுரேஷ் மற்றும் லண்டனில் ஐ.டி. பொறியாளரும் சுரேஷின் மனைவியுமான தோழியர் சுகன்யா அவர்களும், அவர்களது மகனான மிதுனும் சென்னை-யில் உள்ள எமது உலகத்… Read more »

வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்!

வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார்!

உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய நோக்கமான  ‘உலகத் தமிழர் ஒன்றிணைப்பு’ என்பதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அன்மையில் சென்னை காவல்துறையிடம் நடிகை தன்யா என்பவர் தனக்கு வெளிநாட்டிலிருக்கும் ஈழத்தமிழர்கள் கொலை மிரட்டல் அச்சுறுத்துவதாக எழுத்து மூலமான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்…. Read more »

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

2009 – ல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கனக்கானோர் போரில் சிக்குண்டு மாண்டுபோன இடத்தில் 2016-ல் சென்ற போதும் அதன் வடுக்கள் காணக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தில் பயணித்தபோது எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது. அந்த மண்ணில் அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதி மொழி……. Read more »

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு புகைப்பட தொகுப்பு!!!

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு புகைப்பட தொகுப்பு!!!

தென்மொழியார் நினைவேந்தல் – நிகழ்வு புகைப்பட தொகுப்பு (41  புகைப்படங்கள்) காண இங்கு அழுத்தவும்…..

உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் கொந்தளித்திருக்கும் இந்த தருணத்தில், சென்னையில் சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் அமைப்பின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி… Read more »

தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு!

தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு!

இன்று (06-04-2018) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (Tamilnadu Journalist Union-TJU) மாநில தலைவர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு… Read more »

தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்!

தமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்!

இன்று (21-03-2018) மாலை பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் திரு. செல்வா பண்டியன் மற்றும் திரு. சுரேஷ் பண்டியன் இறந்து போயினர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. செல்வா பண்டியன் முன்பு விஜய் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்பு… Read more »