List/Grid

பேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்

உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா!

உலகத் தமிழர் பேரவை – யின் பொங்கல் விழா நாளை (12-01-2019) காலை சரியாக 10 மணிக்கு சென்னை உலகத் தமிழர் பேரவை – யின் அலுவலக முகப்பில் தமிழிசை முழங்க “பறையிசை”யோடு நடைபெறும். தமிழர் விழாவை சிறப்பிக்க நீங்களும், உங்களது… Read more »

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்  பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று உலகத் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது “பொங்கலோ, பொங்கலோ” என விண்ணதிர கூடியிருந்தவர்கள் முழக்கமிட்ட காட்சி அற்புதமாக இருந்தது. பொங்கல் சிறப்பு அழைப்பாளராக உலகத்… Read more »

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவ தமிழகத்தில் முதல் கலந்துரையாடல்!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவ தமிழகத்தில் முதல் கலந்துரையாடல்!

உலகத் தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க அனுமதி கிடைத்துள்ளது. தடங்களின்றி தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நடத்த 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வைப்பு நிதி தேவைப்படுகிறது (100 கோடி இந்திய பணம்). இந்த வைப்பு நிதியை… Read more »

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் 326-வது மாதாந்திர கூட்டம் கோவை இராமநாதபுரத்தில் 15.12.2018ம் அன்று உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார்.

பெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக….

பெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக….

கனடாவின் நக்கீரன் கேள்விகளுக்கான அக்னி-யின் பதில்கள் இவை (12-12-2018) <தமிழ்நாடு தமிழர்க்கே என்ற போது நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர்கள் அப்படிச் சொன்னால் தாங்கள் அதில் எப்படி இணைய முடியும் என்று பெரியாரிடம் கேட்டார்கள். அதன்பின்னர்தான் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற முழக்கத்தை… Read more »

தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பரப்பும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்!

தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பரப்பும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்!

தெலுங்கை தமிழ் மண்ணிலேயே பொது வெளியில் பரப்ப முற்படும் அமைச்சர் கடம்பூர் ராஜு -வை கண்டிப்போம்! தெலுங்கு தேசியத்தை நாம் மதிக்கலாம். ஆனால், 300-400 வருடங்களாக தமிழகத்தில் தமிழன் பணத்தில் வாழ்வதோடு, தமிழகத்தை ஆள வந்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெலுங்கை… Read more »

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு மேல் வாழ்ந்து வரும் ஐக்கிய இராச்சியத்தில் (லண்டன்) சென்ற 14-10-2018ம் தேதி லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா அப்பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. இலண்டன் பல்கலைக்கழகம் SOAS (School… Read more »

பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக பட்டம் ஏற்றுக் கொண்ட சாந்தலிங்க மருதாசல அடிகளாரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சந்திப்பு!

பேரூர் ஆதீனமாக சாந்தலிங்க மருதாசல அடிகளார் அண்மையில் பட்டம் ஏற்றுக் கொண்டதையடுத்து அவரை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி மரியாதை நிமித்தம் கோவையிலுள்ள பேரூரில் இன்று சந்தித்து பேசினார். திரு. அக்னி-யோடு கோவை முத்தமிழ் மன்றத்தின் தலைவர் திரு…. Read more »

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!

இலங்கை வட-மாகாண சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் அமைச்சர் திருமதி. ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். மூன்று நாள் பயணமாக சென்னை வந்திருந்த அமைச்சரை சந்தித்த வேளையில், நடப்பு ஈழ… Read more »

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்’ஸ் யூனியன் (TJU) சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் திடலில் தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு TJU-யின் மாநிலத் தலைவர் திரு. கே.காளிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

?>