List/Grid

ஐரோப்பா Subscribe to ஐரோப்பா

தலையில்  “பூ” அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

தலையில் “பூ” அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்!

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாரிஸ் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் போது தலையில் “பூ” அணிந்து பணியில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் காவல் துறை அதிகாரிகளை பார்த்து பலர் வியந்ததுடன், எங்கள் தமிழ் அழகிகளை… Read more »

ஃபிரான்ஸ் நாட்டில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் திருக்குறள்!

ஃபிரான்ஸ் நாட்டில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் திருக்குறள்!

ஃபிரான்ஸ் நாட்டில் சில ரயில்கள் மற்றும் பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது (இணையம் மூலம் தெரிந்துகொண்டேன்). ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான் : மாதர் முகம்போல்… Read more »

பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பு நீக்கம்! – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்!

பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் அமைப்பு நீக்கம்! – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

உயிருக்கு போராடிய இலங்கை மாணவி வித்தியா அல்போன்ஸ் லண்டனில் சாதனை!

உயிருக்கு போராடிய இலங்கை மாணவி வித்தியா அல்போன்ஸ் லண்டனில் சாதனை!

புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மாணவி பட்டதாரியாகியுள்ளார். வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழக கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்தார். 2015-ம் ஆண்டில் தீராத… Read more »

பிரித்தானிய பிலேக் அருங்காட்சியகத்தில் இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணன் தொடர்பான பல ஆதாரங்கள்!

பிரித்தானிய பிலேக் அருங்காட்சியகத்தில் இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணன் தொடர்பான பல ஆதாரங்கள்!

இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான இராவணன் தொடர்பான பல ஆதாரங்கள் பிரித்தானியாவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் இராவணன் தொடர்பில் இலங்கையில் இல்லாத… Read more »

லண்டன் வோல்சிங்கம் அன்னை மாதா ஆலயத்தில் தமிழில் நடைபெற்ற திருப்பலிப் பூசை!

லண்டன் வோல்சிங்கம் அன்னை மாதா ஆலயத்தில் தமிழில் நடைபெற்ற திருப்பலிப் பூசை!

இங்கிலாந்தின் மிகப் பழைமைவாய்ந்த வோல்சிங்கம் மாதா ஆலயத்தில் வருடாந்தம் தமிழில் நடைபெறும் திருப்பலிப் பூசைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை (09-07-2017) சிறப்பாக இடம்பெற்றது. திருவிழாவின் போது பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

ஈழ தமிழருக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்டது!

ஈழ தமிழருக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்டது!

ஈழத் தமிழர்களின் நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஓலித்த பெல்ஜீயம் நாட்டை சேர்ந்த மார்க்சீய அறிஞரும், எமிரேட்ஸ் பேராசிரியருமான 92வயது பிரான்சுவா ஹுட்டார்ட் கியூட்டோவில் கடந்த செய்வாய் கிழமை (06.06.2017) அன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்!

உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்!

இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் பல பதக்கங்களைக் கைப்பற்றியவர். சென்னையைச் சேர்ந்தவரான இவர், சர்வதேச சேட்லைட் உலகக்கோப்பை வாள்வீச்சு போட்டியில், முதன் முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more »

இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கி, வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவுற்றது ஜெனிவா தீர்மானம்!

இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கி, வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவுற்றது ஜெனிவா தீர்மானம்!

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று (23.03.2017) நிறைவேற்றபட்டது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

லண்டனில் வசித்து வரும் சிங்களத்தவர்கள், தமிழர்களிடம் தள்ளுமுள்ளு!

லண்டனில் வசித்து வரும் சிங்களத்தவர்கள், தமிழர்களிடம் தள்ளுமுள்ளு!

லண்டனில் இன வேறுபாட்டக்கு எதிரான பேரணியொன்று அவர்களின் உரிமைகளுக்கான அமைப்பினதும், தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினதும் இணை ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணி நேற்று பறை இசையுடன் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும், இன வேறுபாட்டக்கு எதிரான முழக்கம் எழுப்பியவாறு பலபேரைக் கொண்ட தமிழர்கள்… Read more »