List/Grid

Author Archives:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேர் மற்றும் 8 படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ராமேஸ்வரம் மீன்பிடி… Read more »

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை  நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 – டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும்… Read more »

அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி… Read more »

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

ஆறுமுக நாவலர் (Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்…. Read more »

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும்: அமைச்சர் பொன்முடி

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும்: அமைச்சர் பொன்முடி

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். படிப்பது மட்டும் வேலையாக இருக்கக்கூடாது, விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். நன்றி : தினகரன்

புத்துயிர் பெறும் கிராமியக் கலைகள் -நம்பிக்கையுடன் வலம் வரும் நாட்டுப்புற கலைஞர்கள்

புத்துயிர் பெறும் கிராமியக் கலைகள் -நம்பிக்கையுடன் வலம் வரும் நாட்டுப்புற கலைஞர்கள்

*அரசு விழாக்களில் வாய்ப்பு அறிவிப்பால் மகிழ்ச்சி தமிழக அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்கப்படுவதால் கிராமியக் கலைகளுக்கு புத்துயிர் கிடைக்கும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  பண்டைத் தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வியல், பண்பாட்டை உணர்த்துவதில் நாட்டுப்புற கலைகள் முக்கிய பங்கு வகித்தன…. Read more »

தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற… Read more »

நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!

நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!

இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை – க்கு இன்று வருகை புரிந்து, டெல்லி அரசியல் குறித்து நீண்ட நேரம் உரையாடினார். அவரோடு, மூத்த… Read more »