Daily Archives: 3:05 pm
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா! நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி அனைவரையும் அன்போடு அழைக்கும்… முனைவர் சீ.மணிமேகலைநிறுவனத் தலைவர்சர்வதேச வீரப்பேரரசி வேலுநாச்சியார் உரிமை மீட்பு இயக்கம், புதுவை.
தமிழகத்தில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் முன்னோடி ஐயா திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கிறோம்!!!
நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947) வீர நாராயணமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும்… Read more
வ.உ.சி. சேவா தளம் நடத்திய, நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!
வ.உ.சி. சேவா தளம் நடத்திய, மேனாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் எஸ் மோகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி சிறப்பாக சென்னை, ஜோடியாக் ரெக்ரேஷன் கிளப்பில், இன்று (27 12 2021) மாலை 5.30 மணி நடத்தப்பட்டது. … Read more