List/Grid

Monthly Archives: October 2021

இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.: டி.ஆர்.பாலு

இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.: டி.ஆர்.பாலு

டெல்லி: இந்தியா-ரஷ்யா ஒப்பந்தப்படி கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அணுக்கழிவுகளை சேமித்து வைக்க வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார். நன்றி : தினகரன்

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

வந்தவாசி : வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில், பலகை சிற்பம் ஒன்று… Read more »

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நன்றி : தினகரன்

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை… Read more »

“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி!!!” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்!!!

“வம்பு இல்லேன்னா அப்புறம் என்ன தம்பி!!!” – சீமானை காய்ச்சிய அக்னி சுப்பிரமணியம்!!!

“சீமானும் சாதி, மதம் இல்லை என்கிறார். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.” “ஜெயராமன் கூறும்படி நடந்தால், இந்தியாவில் தமிழ் தேசியமே பேச இயலாது”. – குமுதம் ரிப்போட்டரில், அக்னி சுப்ரமணியம்.

தமிழர் குலத்தில் உதித்த மகான் திருவருட் பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க பிள்ளை அவர்களின் 199ஆவது பிறந்த தினத்தில் அவரை போற்றுவோம்!!!

தமிழர் குலத்தில் உதித்த மகான் திருவருட் பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க பிள்ளை அவர்களின் 199ஆவது பிறந்த தினத்தில் அவரை போற்றுவோம்!!!

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க பிள்ளை (Ramalinga Swamigal) (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே… Read more »

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி நிறைவு: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு.!

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி நிறைவு: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு.!

  செய்துங்கநல்லூர், அக். 3: ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் நடந்து வந்த தொல்லியல் அகழாய்வு பணிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கடந்த… Read more »

காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு தேசிய விருது

காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு தேசிய விருது

மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை, 2014 முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. இந்த விருது வழங்கும் நடைமுறையை, 2014ல், சென்னையில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்…. Read more »

இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த கோடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்!!!

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த… Read more »

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி,பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த நாளையொட்டி  ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் “தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்”எனப்… Read more »