Daily Archives: 4:38 pm
முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் கேரளா ஆய்வு
முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 136.80 அடியை கடந்த நிலையில், இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கே. ஷாஜி… Read more
ரயில்வேயில் இந்தி திணிப்பு முறியடிப்பு: ஒன்றிய அரசு பணிந்தது
ரயில்வே நிர்வாக இணைய வழி பயிற்சியில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு கடந்த 21ம் தேதியில்… Read more
ஒன்றிய அரசு சார்பில் நவம்பர் 7ம் தேதி அறிவிக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட தேர்வுக்கு அதிரடி தடை: மாநில மொழிகளிலும் நடத்த நடவடிக்கை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட ஆராய்ச்சி… Read more
யோக கலைக்காக பத்மஸ்ரீ போன்ற உயர் விருதுகளை பெற்றவர், யோகா பாட்டி நானம்மாள் நினைவு நாளில் அவர்களின் சேவையை போற்றுவோம்!
நானம்மாள் (24 பெப்ரவரி 1920 – 26 அக்டோபர் 2019) கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக் கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெண் சக்தி விருதை (ஸ்தீரி சக்தி புரஸ்கார்)… Read more