List/Grid

Daily Archives: 2:59 pm

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு-1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

வந்தவாசி : வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால ஐயனார் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில், பலகை சிற்பம் ஒன்று… Read more »

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படத்தை தடுக்க கோரிய வழக்கை நவ.22-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். நன்றி : தினகரன்

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை… Read more »