List/Grid

Monthly Archives: August 2021

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின்… Read more »

வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளின் புத்தகங்களில் மாற்றப்பட்ட தமிழர் வரலாறு; சீமான் கண்டனம்

வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளின் புத்தகங்களில் மாற்றப்பட்ட தமிழர் வரலாறு; சீமான் கண்டனம்

 ‘வெளிநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும், தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது, கடும் கண்டனத்துக்குரியது’ என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக… Read more »

‘சந்திரயான் -2’ தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு

‘சந்திரயான் -2’ தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு

    பெங்களூரு :’சந்திரயான் – 2′ செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை ஆய்வு செய்ய, விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் – 1 மற்றும் சந்திரயான் – 2… Read more »

இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!

இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!

தமிழ்நாட்டின் தொல்பொருள் ஆர்வலர்கள் குழு, சமீபத்தில் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு கல் எண்ணெய் செக்கை அடையாளம் கண்டுள்ளனர். இது சோழர் காலத்துப் பொக்கிஷம் என்று தொல்பொருள் ஆர்வலர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழரின் பெருமிதத்தை எடுத்துச் சொல்லும் இந்த புதிய கண்டுபிடிப்பு… Read more »

அடுத்த தலைமுறை செழித்து வாழத் திருச்சி ஆட்சியர் சிவராசு செய்த சூப்பர் பணி!

அடுத்த தலைமுறை செழித்து வாழத் திருச்சி ஆட்சியர் சிவராசு செய்த சூப்பர் பணி!

குளக்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வைத்து பாரம்பரியத்தை மீட்போம் என நாளைய தலைமுறை பயன்பெறத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அருமையான தொடக்கத்தை வைத்துள்ளார்.   பனைமரத்தைப் பாதுகாக்கும் விதமாகத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்டுவது தடை… Read more »

கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு; தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில் தேக் சந்த் கொடி ஏந்துகிறார்

கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு; தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில் தேக் சந்த் கொடி ஏந்துகிறார்

டோக்கியோ,உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ந்தேதி முதல் கடந்த 8ந்தேதி வரை நடந்தது. இந்த… Read more »

சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சியினர் பிரதமருடன் சந்திப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சியினர் பிரதமருடன் சந்திப்பு

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால்… Read more »

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியில்  தமிழி எழுத்துகளுக்கு முந்தைய 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழி எழுத்துகளுக்கு முந்தைய 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு…!

இந்த வகையான குறியீடுகள் தமிழி எழுத்துகளுக்கு முற்பட்ட எழுத்து வடிவமான குறியீடுகளாக இருக்கலாம் எனவும், சுமார் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகளாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சுமார் 3000 ஆண்டு பழமையான… Read more »

ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு பதில்..!

ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு பதில்..!

    இலங்கை அகதிகள் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தனர்…. Read more »

பாராலிம்பிக் நாளை ஆரம்பம்: துவக்க விழாவில் மாரியப்பன்

பாராலிம்பிக் நாளை ஆரம்பம்: துவக்க விழாவில் மாரியப்பன்

டோக்கியோ-டோக்கியோ பாராலிம்பிக் துவக்க விழாவில் இந்தியா சார்பில் மாரியப்பன், வினோத் குமார் உட்பட 5 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 வீரர், வீராங்கனைகள் 9… Read more »