List/Grid

Monthly Archives: August 2021

தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள ஒலிக் கொள்கை

தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள ஒலிக் கொள்கை

தொல்காப்பியம் ஒரு முழுமையான இலக்கண நூல். என்றாலும் அதில் சில வெற்றிடங்களும், இடைச் செருகல்களோ என ஐயுற வேண்டிய இடங்களும் உள்ளன. வெற்றிடம் எனக் குறிப்பிட்டதில் ‘எழுத்துகளை எந்த அடிப்படையில் பகுத்து ஆய்வது ‘ என்பது சொல்லப்படவில்லை என்பதும் ஒன்று. அவரது… Read more »

தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு

தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு

  தமிழக போலீசாரின் வரலாற்று பெருமை, கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 178 ஆண்டுகள் பழமையான முன்னாள் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பழமை மாறாமல் ரூ.7… Read more »

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

  இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   தமிழக சட்டசபையில்  விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.    இலங்கை தமிழ்… Read more »

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

  பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை… Read more »

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு

மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பதவியேற்றார். மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும்… Read more »

தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்…. Read more »

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு

    ‛‛எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18… Read more »

தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்

மருத்துவ படிப்பிற்கு அளித்தது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து, முதல்வர் ஸ்டாலின்… Read more »

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

  புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர். இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக… Read more »

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில துறையின் பாடப்பிரிவில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா ,சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது…. Read more »