Daily Archives: 6:06 pm
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் இன்று அவர் வாழ்கை சுருக்கத்தை நினைவு கூறுவோம்
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 – ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்து, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை… Read more
”மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்”-மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை .
“மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்” என மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரித்துள்ளார். இம்மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரி நாதர் இறந்ததை தொடர்ந்து, நித்யானந்தா அடுத்த ஆதினமாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். இச்சூழலில் ஆக.,23ல்… Read more
வ.உ.சிதம்பரம் சிலையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் தியாகராஜன்
மதுரை தென்னிந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் சிம்மக்கல்லில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலையை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார். வ.உ.சி., சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதுரை ஆதினம்ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,… Read more