List/Grid

Daily Archives: 5:00 pm

ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை சற்றே நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்!

ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை சற்றே நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்!

வெ. இராமலிங்கம் பிள்ளை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட… Read more »

அதிமுக, பாஜக வெளிநடப்புக்கு மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

அதிமுக, பாஜக வெளிநடப்புக்கு மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

சென்னை : ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை தொடர்ந்து அதிமுக வெளியேறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. *தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று… Read more »

கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:முஜீபுஷரீக் (விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர்): வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள அதிநவீன சேமிப்பு… Read more »

திறமைகளின் களஞ்சியமாய் திறம்பட செயல்படும் சென்னை மாணவி!

திறமைகளின் களஞ்சியமாய் திறம்பட செயல்படும் சென்னை மாணவி!

‘கண்ணாடி பந்துக்குள்ளே நீ மட்டுமே இருக்குற தனி உலகத்தை கற்பனையில உருவாக்கு; உன் இலக்கை குறி வை; கவனம் சிதறாது!’ – என் பயிற்சியாளர் சொன்ன இந்த மந்திரம்தான் படிப்பிற்கும், விளையாட்டிற்கும் எனக்கான விளக்கு! யார் இவர்பெயர்: ஆர்.பி.நேத்ரா, துப்பாக்கி சுடுதல்… Read more »

மேகதாது விவகாரம்: ஒருமித்த குரலில் எதிர்த்த கட்சிகள்!

மேகதாது விவகாரம்: ஒருமித்த குரலில் எதிர்த்த கட்சிகள்!

    ‘கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது’ என, அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இது தொடர்பான விவாதம்: காங்., – செல்வப்பெருந்தகை: அனைத்துக் கட்சி குழுவினர், நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில்… Read more »