List/Grid

Daily Archives: 4:16 pm

தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்…. Read more »

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு

குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு

    ‛‛எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18… Read more »

தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்

மருத்துவ படிப்பிற்கு அளித்தது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து, முதல்வர் ஸ்டாலின்… Read more »

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

  புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர். இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக… Read more »

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில துறையின் பாடப்பிரிவில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா ,சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது…. Read more »