List/Grid
Daily Archives: 5:43 pm
அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்!
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது… Read more
கடையெழு வள்ளல்கள்(Part-1)
சங்க கால இலக்கியமான பத்துப் பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன… Read more