List/Grid
Daily Archives: 1:03 pm
வேலுநாச்சியாரின் வெளிவராத பக்கம்…!
இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று… ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வேலுநாச்சியாரின் பிறந்த தினமான இன்று அவரது வாழ்க்கையின் வெளிவராத பக்கங்களை படித்து தெரிந்து கொள்ளலாம். இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள்… Read more
ஓலை திருட்டு(Part-2)
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிச் சுவடிகளையும் சேர்த்து, கிட்டத்தட்ட 8,000 ஓலைச்சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பல மொழிகளில் எழுதப்பட்ட 39,000 ஓலைச்சுவடிகள், 69,000 புத்தகங்களுடன் தஞ்சை சரஸ்வதி மகால் இயங்கி வருகிறது. இங்கு… Read more