Monthly Archives: March 2020
ராஜபாளையம் அருகே கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு!
ராஜபாளையம் அருகே துப்பாக்கியுடன் உள்ள வீரனின் 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேத்தூா் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு நடுகல்லும், தென்காசி செல்லும் சாலையில் சேத்தூா் எல்லைப்பகுதியில் சாலையோரத்தில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் சேத்தூா் பகுதியில் கள ஆய்வில்… Read more
கீழடியில் தொல்லியல் துறையின் ‘கொரோனா’ முன்னெச்சரிக்கை!
உலகளவில் தற்போது மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ள கோவிட் – 19 கொரோனா வைரஸ், உலகளவில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தினர் ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனோ வலையில் சிக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை… Read more
கீழடி நாகரிகம் : 2500 ஆண்டுகள் பழமையான பெரிய மண்பானை கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் ஆறாம் ஆம் கட்ட அகழாய்வில் நேற்று (17-03-2020) சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மாா்ச் 31 – ஆம் தேதி வரை கீழடியை… Read more
கொரோனா வைரஸ் : தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளி… Read more
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை!
தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் 2010-ம் ஆண்டு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இச்சட்டத்தின்படி, இனி… Read more
தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்’ – கீழடி 6 – ம் கட்ட அகழாய்வு!
சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில் (19.2.2020) அன்று… Read more
சிவகங்கையில் விரிவடையும் அகழாய்வுப் பணிகள்!
கீழடியை, கொந்தகை தொடர்ந்து அகரம், மணலூரிலும் அகழாய்வுப் பணிகள் துவக்கம் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் நான்காம் மற்றும்… Read more
இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் முல்லைத்தீவு மாயமானோரது உறவுகளின் சங்கத்தினர் தொடர் போராட்டம் தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்திருக்கின்றன. இந்நிலையில், அவர்கள் இன்று (08-03-2020) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் தொடங்கி ஊர்வலமாக செல்வபுரம் வீதி வழியாக முல்லைத்தீவு மாவட்டச்… Read more
இரானில் 16 நாள்களாகப் படகில் வசிக்கும் 721 தமிழக மீனவர்கள்!
வெளியே சென்றால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் கீஸ் தீவில் உள்ள துறைமுகத்தில் கடந்த 16 நாள்களாக மீனவர்கள் படகிலேயே வாழ்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 721 மீனவர்கள் இரான் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். தற்போது… Read more