Daily Archives: 4:31 pm
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!
7 தமிழர்கள் விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்…. Read more
விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையில் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்டோபர்.18) காலை மதுரை வந்தடைந்தனர். மதுரை பயணியர் விடுதியில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை… Read more
காரைக்கால் அம்மையார்!
நாயன்மார்களில் காலத்தால் முந்திய காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சைவ நூலான திருமறையில் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்…. Read more