List/Grid

Monthly Archives: April 2019

கிண்ணியாவில் பண்டைய கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிண்ணியாவில் பண்டைய கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருகோணமலை கிண்ணியா வென்னீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் கிறிஸ்த்துவுக்கு முன் 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்குரியது என நம்பப்படும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு மூன்று… Read more »

அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பார்கள், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருடன் அவர்களுடன் சந்திப்பு!

அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பார்கள், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருடன் அவர்களுடன் சந்திப்பு!

அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பார்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தது வந்து, சென்னை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களை நேற்று (02-04-2019) அவரது அலுவலகத்தில் சந்தித்து, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற குழுவிடம்,… Read more »

`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!

`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!

கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ என்ற அமைப்பின் ஆசிய சேர்மனாக சென்னைப் பெண் மோகனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு தங்களுடைய பணியை இந்தியாவில் தொடங்கியதற்கு இந்திய முதலீட்டாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து… Read more »

1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!

பல்லவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வரும் 12- ம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரையே. குலோத்துங்கச் சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜனின் படைத் தளபதியான திருச்சிற்றம்பலமுடையான் என்ற நம்பிப் பல்லவராயன்,… Read more »

சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!

சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். மகாவித்துவான் என அழைக்கப்பட்டவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு)… Read more »