List/Grid
Daily Archives: 4:06 pm
கீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி நாகரிகம்’ குறித்து 2013-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த பல அரசியல் சிக்கல்களால்… Read more
தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 28 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. கடந்த 28-ம் தேதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 17 பேரை… Read more