List/Grid
Daily Archives: 9:54 am
தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில் திருக்குறள்!
தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில், திருக்குறளை அச்சிட்டு உள்ள தமிழ் வளர்ச்சித்துறை, அதை விரைவில் வெளியிட உள்ளது. தமிழர்களின் பழங்கால எழுத்து முறை, பிராமி எழுத்து முறை எனவும், தமிழி எழுத்து முறை எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கி.மு., 5ம்… Read more
8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!
தா.பேட்டை அருகே மிகப் பழமையான அறிய சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் பாபு என்பவர் கூறியதாவது: தா.பேட்டையிலிருந்து வடமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே அறிய சமண தீர்த்தங்கரர் சிற்பம்… Read more