List/Grid

Tag Archives: chennai_377

பாடுபட்டு மீட்ட சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க உறுதி ஏற்போம். ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் பாராட்டிய சென்னை மாநகருக்கு இன்று வயது 377!

பாடுபட்டு மீட்ட சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க உறுதி ஏற்போம். ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் பாராட்டிய சென்னை மாநகருக்கு இன்று வயது 377!

1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது. அப்போது சென்னை நகரத்தை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று தெலுங்கர் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை இராயப்பேட்டையில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டார். “மதராஸ் மனதே” என்ற முழக்கத்தோடு பட்டினி… Read more »