List/Grid
Tag Archives: 400 year old inscription
400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு!
முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், மூலிகையினால் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவை கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மண்பறை கிராமத்தில் அங்காளம்மன், அய்யனார், சப்த கன்னியர், ஆதிமூர்த்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவள்ளி… Read more