நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த, சுந்தரம்பள்ளியில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, 12ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

நான்கு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட கல்லில், போரில் வீர மரணமடைந்த வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவரின், இருபுறமும், இரண்டு உடன் கட்டை ஏறிய பெண் உருவங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், நடுகல்லுக்கு, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: