விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்குகின்றார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: