புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆகியுள்ளார்!

புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆகினார்!

புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆகினார்!

ஈழத்தை பூர்வீகமாகவும் கொண்டும், பிரான்ஸ்-ல் பிறந்து பிரித்தானியாவில் தனது விமானி பயிற்சி முடித்த திரு. றொப்பி ஜெயரத்தினம், புலம் பெயர் தேசத்தின் முதல் ஈழ தமிழ் விமானி  ஆகியுள்ளார். அவரை வாழ்த்துவோம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: