2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

ஏலகிரி மலையில் இயற்கையாக அமைந்த நடுகல் ஒன்றை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து, மோகன்காந்தி கூறியதாவது:

ஏலகிரி மலையில் உள்ள, மங்களம் பகுதியில், சுவாமி மலை கோவிலுக்கு செல்லும் காட்டுப் பகுதியில், இயற்கையான பாறையில் நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

2,000 ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தை சேர்ந்தது, இந்த நடுகல். இதுவரை, பலகை கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்ட நடுகல் மட்டும் கிடைத்துள்ளன. இயற்கையாக அமைந்த பாறையில் நடுகல் உள்ளது, இது முதல் முறையாகும். மாட்டுச் சந்தையில் பசுக்களை திருடி சென்றவர்களுடன், இறந்த வீரனின் நினைவாக, பெரிய பாறையில் அவர் உருவத்தை செதுக்கியுள்ளனர். இந்த கல்லை, நீராட்டி, மா இலை, செண்டுமல்லியால் அலங்கரித்து, மக்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: