உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

தமிழின தேசியப் பற்றாளர்கள், கடந்த 18-11-2016 வெள்ளி அன்று இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாக பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை நமது உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் நடத்தியது.

கோவை :

கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தின் முன்புறம் உள்ள, நமது பெரும் பாட்டன், விடுதலை வேட்கை கொண்டுள்ளோரின் நெஞ்சில் என்றேன்றும் வீற்றிருக்கும் மாவீரன் சுதேசி தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை கொடுமைப்படுத்த எண்ணிய ஆங்கில அரசு, செக்கு கொடுத்து ஆட்ட வைத்தது. அந்த செக்கை சிறு மண்டபம் அமைத்து, அவரின் நினைவை போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ளதுக்கும், மண்டபத்தின் வெளியே ஐயாவின் திருஉருவ சிலைக்கும் மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உலக தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் தலைமையில் செக்கில் வைத்துள்ள வ.உ.சி அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை வழங்கினார்.

voc_80_annivesary_18112016_coimbatore_4

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

நினைவஞ்சலியில் வ.உ.சி.யின் பேரன் திரு.மு.பா.தமிழ்வாணன் கலந்து கொண்டு வ.உ.சி.யின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஐயா திரு.இராமசாமி (தமிழ்நாடு தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்), தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (கோவை முத்தமிழ் அரங்கப் புரவலர்), தமிழ் அமுதம் ஐயாசாமி, திரு.தமிழ் மாணிக்கம், புலவர்.வேலவன், திருபூவரசி தமிழ்மறையன், திரு.நித்தியானந்த பாரதி (கணபதித் தமிழ்ச் சங்கம் மற்றும் பசுமைக் காப்பகம் நிறுவனர்), கோவை நம்பி புலவர் மாரப்பன், திரு.இராசசுந்தர் (வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்), தமிழ்த் திருவாட்டி திருமிகு. மைவிழி (முதும் பெரும் புலவர்பட்டணம் பழநிசாமிஅவர்களின்புதல்வியார்) மற்றும் திரு.வடிவேல் முருகன் அவர்கள், திரு.ம.மாசிலாமணி, மோகன்குமார், பெரியவர் சு.மயில்சாமி, திருவாட்டி சுமதி, திரு.க.நாகராசன், மனோசுகுமார் மற்றும் புலவர் பெருமக்களும், மூத்த தமிழ்ச் சான்றோர்களும், கல்லூரி மாணாக்கர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் தமிழ்த்திரு சந்திரசேகர் அவர்கள் தஞ்சாவூரில் இருந்துவந்து கலந்து கொண்டதது சிறப்பான ஒன்றாகும்.

இந்நிகழ்வின்போது தமிழரின் தன்னிகரில்லாத் தலைவன் வ.உ.சிஅவர்களின் கனவை சுமந்து அவரின் கொள்கை வழி தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் நம் எதிர்கால தலைமுறையினருக்கு ஐயாவின் வரலாற்றை கொண்டு சேர்ப்பது , தமிழ் மொழியைக் காத்து அதன் உயர்வுக்குப் பாடுபடுதல் மற்றும் தமிழ் தேசிய சிந்தனைகளை இளம் தலைமுறையினருக்கு உணர்த்துதல் போன்ற உயரிய கருத்துகளோடு நினைவஞ்சலி அமைதியான முறையில் நிறைவடைந்தது. விழாவின் இறுதியில் புலவர் ஆ காளியப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

சென்னை :

சென்னை கடற்கரை சாலையில் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் முழு உருவ சிலைக்கு, நமது உலகத் தமிழர் பேரவையின் முக்கிய பொறுப்பாளர்களுள் ஒருவரான பட்டய கணக்கர் திரு. கோபி நாராயண யாதாவ- வின் தலைமையில் நடைபெற்று சிறப்புரையாற்றி, முழக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெருந்தமிழர் ஆதித்தனார் அவர்களால் துவக்கி வைத்து நடத்தப்பட்டு வரும் நாம் தமிழர் பொறுப்பாளர் திரு. சௌந்தர பாண்டியனார், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் இந்தியத் தலைவர் திரு. தனஞ்செயன், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தமிழக தலைவர் திரு. சூரிய நாராயணன், சென்னை வழக்குரைஞர் திரு. செந்தில் குமார், தமிழர்வலர் திரு. சந்திர மோகன் போன்றோருடன் பல தமிழர் ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

மதுரை :

மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவ சிலைக்கு மதுரை உலகத் தமிழர் பேரவையின் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலையேற்று, அன்னாருக்கு பூ மாலையிட்டு மரியாதை செய்தார். அவருடன் தமிழார்வளர்கள் பலர் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது.

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

திருநெல்வேலி :

ஐயா வ.உ.சி.யின் மணிமண்டபம் திருநெல்வேலியில் அமைந்துள்ள இடத்திற்கு நமது உலகத் தமிழர் பேரவையின் திருநெல்வேலி பொறுப்பாளர் திரு. இராச கோபாலன் தலைமையில் குழுவாக சென்று மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. உலகத் தமிழர் பேரவையின் திருநெல்வேலி பொறுப்பாளர் திரு. இராச கோபாலன் அவர்களை பல தமிழ் ஊடகங்கள் செவ்வி எடுத்து, பதிவிட்டிருந்தனர். திரு. இராச கோபாலன் அவர்களோடு, முனைவர் பேரா. ஐயப்பன், கணபதி, ஆனந்தன், பவுல், சொக்கலிங்கம், மனோகர், ஆதி, விக்கி என பல தமிழார்வலர்கள் பங்கு கொண்ட சிறப்பித்தனர்.

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

ஈழம் : முல்லைத் தீவு:

விடுதலைப்புலிகளின் மேனாள் போராளியாக இருந்து 2008-ல் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, பின்னர் ஈழம் தப்பிச் சென்ற போது, இலங்கை காவல்துறையால் பிடிபட்டு, சிறை சென்று, புணர்வாழ்வு பெற்று இன்று முல்லைத் தீவு பகுதியில் தமிழ்த் தேசிய மாணவர் பேரவையை நடத்தி வரும் திரு. தமிழ் செல்வன் தலைமையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு, அங்குள்ள தமிழ்ப் பற்றாளர்களோடு இணைந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி! (படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)

உலகத் தமிழர் பேரவை வெகு சிறப்பாக நடத்திய 80-வது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவஞ்சலி!
(படங்களை பெரிதாக்க படத்தின் மீது சொடுக்கவும்)


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. Pingback: Pulavar kaliappan

  2. Pingback: c.tamilchelvan

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: