விவசாயி சங்கங்கள் நடத்திய தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

விவசாயிகள் சங்கங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

விவசாயிகள் சங்கங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை ஆதரவு!

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சென்னை சேப்பாக்கத்தில் நடத்தி வரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்களும், அவரோடு பட்டைய கணக்கர் திரு.கோபிநாராயணன் மற்றும் திரு சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி வந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: