லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும் எமது உலகத் தமிழர் பேரவையின் நீண்ட நாள் நண்பருமான திரு. சுரேஷ் மற்றும் லண்டனில் ஐ.டி. பொறியாளரும் சுரேஷின் மனைவியுமான தோழியர் சுகன்யா அவர்களும், அவர்களது மகனான மிதுனும் சென்னை-யில் உள்ள எமது உலகத் தமிழர் பேரவை-க்கு இன்று (23-05-2018) வந்து சிறப்பித்தனர். அவர்கள் அனைவரையும் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இந்த சந்திப்பில் உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பது குறித்தும், லண்டன் தமிழர்கள் குறித்தும் பல்வேறு செய்திகளை பரிமாறி கொள்ளப்பட்டது.