லண்டனில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!

யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனில் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு. தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020 செவ்வாய்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இறுதி நிகழ்வு விரைவில் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு உலகத் தமிழர் பேரவை அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: