List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இயல், இசை, நாடகம் பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. கலைஞரின் 97வது பிறந்தநாளை ஒட்டி 3 தமிழறிஞருக்கு இலக்கிய மாமணி விருது… Read more »

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் :மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது.. வேலை நிறுத்தத்தை அறிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்!!

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் :மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது.. வேலை நிறுத்தத்தை அறிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்!!

புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ததைக் கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா… Read more »

அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து ஜல்லிக்கட்டுக்கு கலெக்டரே அனுமதி வழங்க வேண்டும்

அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து ஜல்லிக்கட்டுக்கு கலெக்டரே அனுமதி வழங்க வேண்டும்

அரசிதழ்  பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான  அனுமதியை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை  பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பேரவையின் 15வது பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ராஜசேகரன்… Read more »

தமிழ்நாட்டில் அருகிவரும் தோல்பாவைக் கூத்தை மீட்கும் முயற்சி: நிழல் வடிவுக்கு ஒளியூட்டும் தன்னார்வலர் குழு…!!

தமிழ்நாட்டில் அருகிவரும் தோல்பாவைக் கூத்தை மீட்கும் முயற்சி: நிழல் வடிவுக்கு ஒளியூட்டும் தன்னார்வலர் குழு…!!

தமிழ்நாட்டில் அருகிவரும் நிலையிலுள்ள பாரம்பரிய தோல்பாவைக் கூத்துக் கலையை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி கலையையும், கலைஞர்களின் வாழ்வையும் மீட்டு எடுக்கும் புதிய முயற்சி தன்னார்வலர்களால் ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் முதல் திருக்குறள் வரை பல்வேறு நூல்களில் சுட்டிக் காட்டப்படும் பாவைக்கூத்தின் ஒரு… Read more »

கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!!

கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!!

கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!! முழு விடியோவை காண கீழே சொடுக்கவும்  

அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி… Read more »

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தமிழ் காவலர், சைவகாவலர், சுவடிபதிப்பின் முன்னோடி,ஐயா ஆறுமுக நாவலர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

ஆறுமுக நாவலர் (Arumuka Navalar, டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்…. Read more »

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும்: அமைச்சர் பொன்முடி

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும்: அமைச்சர் பொன்முடி

தமிழ் மொழி படிப்பதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். படிப்பது மட்டும் வேலையாக இருக்கக்கூடாது, விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். நன்றி : தினகரன்

தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து – தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப் பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற… Read more »

நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!

நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான திரு. சுவாமிநாதன் திரு.அக்னி சுப்ரமணியத்துடன் சென்னையில் சந்திப்பு!!!

இந்திய அரசியல் தளத்தின் முக்கிய முன்னோடி திரு.சரத்பவாரின், நேசனலிஸ்ட் காங்கிரஸ் கட்சியின் செயலரான வேளாளர் திரு. சுவாமிநாதன், நமது உலகத் தமிழர் பேரவை – க்கு இன்று வருகை புரிந்து, டெல்லி அரசியல் குறித்து நீண்ட நேரம் உரையாடினார். அவரோடு, மூத்த… Read more »