List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!

செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடப்பா… Read more »

`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க அந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, “உலகிலேயே மிகத் தொன்மையான மொழி… Read more »

“வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்”- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு!

“வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்”- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு!

வெள்ளப் பாதிப்புகளில் இருந்து கேரளம் மீளத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்… Read more »

மூணாரில் உதவி கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள்!

மூணாரில் உதவி கிடைக்காமல் தவிக்கும் தமிழர்கள்!

கேரள மாநிலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து கிடைப்பதால் பல இடங்களுக்கு லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இடுக்கி மாவட்டம் நல்லதண்ணி குருமலைப் பகுதியில் அதிகளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள்… Read more »

தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று 13.08.2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக… Read more »

மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! – சென்னைக்கு 14-வது இடம்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! – சென்னைக்கு 14-வது இடம்!

மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழகத்தின் எந்த நகரங்களும் இடம்பெறவில்லை. மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மேற்கொண்டது. பொருளாதாரம்,… Read more »

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

லோகப்பிரியா ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக 360 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்றவர். தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்க உள்ளார்…. Read more »

`ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்!’- மத்திய அரசு பதில்!

`ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்!’- மத்திய அரசு பதில்!

‘ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர், நீண்ட காலமாக சிறையில் இருந்து வருகின்றனர். தமிழக அரசு ஏப்ரல் 18-ம் தேதி… Read more »

பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!

பணி ஓய்வு பெறுகிறார் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவாடி கிராமத்தில் 22.07.1958-ல் பிறந்த மயில்சாமி அண்ணாதுரை, தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-ல் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் (இந்திய… Read more »

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடக மாநிலம்… Read more »