List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

குஜராத்தில் ராஜராஜ சோழன் சிலை மீட்பு! – 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வருகிறது!

குஜராத்தில் ராஜராஜ சோழன் சிலை மீட்பு! – 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வருகிறது!

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more »

காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி ”காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” – மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைவுத் திட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவுத் திட்டத்தில், `ஆணையம்’ என மாற்றியமைத்து, மத்திய அரசு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more »

தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்!

தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்!

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த, நாட்டுப்புற பாடகி, விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் சாதனை மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு,… Read more »

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார். 2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்… Read more »

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவு விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என கட்டளையிடுகிறார்கள் பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஒன்றுபட்ட… Read more »

தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது!

தெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது!

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை செயல்பட்டு வந்த நடராஜன் சில நாட்களுக்கு முன் பணி முடிந்து இந்தியா திரும்புகிறார். புதிய துணைத்தூதுவர் பொறுப்பிற்கு ஆந்திராவை சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் துணைத்தூதுவராக பதவி வகிக்கும் முன்… Read more »

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

ஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன?

கல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள்… Read more »

ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா?

ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப் படுவதற்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? தமிழகத்தில் ஒரு என் -கவுன்ட்டர் நடந்தாலே பதறித் துடிக்கிற நிலை இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திராவில் சாதாரணமாகச் சுட்டுக் கொல்ல முடிகிறது, ஐந்து பேரைக்… Read more »

செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது!

செம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது!

செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 80 தமிழர்களை ஆந்திர மாநிலத்தின், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், சமையல் வேலைக்கும், கட்ட வேலைக்குமே ஆந்திராவிற்கு சென்றதாக கைதான இளைஞர்கள்… Read more »

டெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும்: டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை!

டெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும்: டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை!

மேற்கு டெல்லியில் உள்ள சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் என டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்…. Read more »