List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடி 2,600 ஆண்டு கால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி… Read more »

கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்!

கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர். நான்காம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்த நிலையில், கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஐந்தாம்… Read more »

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறி பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர். பந்திகுறி கிராமத்திற்கு மேற்கே, தனியார் நிலத்தில் உள்ள பாறையில் 10 வரிகளை கொண்ட இந்த நீண்ட… Read more »

கலையூர், பாம்பு விழுந்தான் – பரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி, சுடுமண் உறைகிணறு, பல் கண்டெடுப்பு!

கலையூர், பாம்பு விழுந்தான் – பரமக்குடி பகுதியில் முதுமக்கள் தாழி, சுடுமண் உறைகிணறு, பல் கண்டெடுப்பு!

பரமக்குடியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, மனித பல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கீழடியை போன்று இங்கும் அகழாய்வு பணிகளை செய்யவேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் ஊரணியை,… Read more »

பரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

பரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

பரமக்குடியில் வைகை ஆறு செல்லும் கரையோரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆறு பாயும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளான ஆதிச்சநல்லூர்,… Read more »

பள்ளிபாளையம் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

பள்ளிபாளையம் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

பள்ளிபாளையம் அருகே, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பாரதி நகரில் பூமிக்கடியில் பானை ஒன்று தென்பட்டது. குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி என தெரிந்தது. அதில், எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய்த் துறையினர்… Read more »

ப.திருமாவேலனுக்கு மறுப்பு! – பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா?

ப.திருமாவேலனுக்கு மறுப்பு! – பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா?

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மேரிலாந்தில் பன்னாட்டு பெரியார் மனிதநேயர் சங்க மாநாடு தொடங்கி, (22.9.2019) இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இரண்டாவது நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் “பெரியாரும் தமிழ்த்தேசியமும்”… Read more »

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த நாள்: 26-9-1987

திலீபன் எனும் பார்த்திபன் ராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும்… Read more »

கீழடிக்கு முந்தைய ஆதிச்சநல்லூர்? 2,900 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் – ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

கீழடிக்கு முந்தைய ஆதிச்சநல்லூர்? 2,900 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் – ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஆய்வின் முடிவுகள் பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன? கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட… Read more »

லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி!

லெப்டினன் கேணல் திலிபன்: காந்திய வழியில் உலகை ஈர்த்த விடுதலைப்புலி!

“புரட்சி” என்கிற வார்த்தைக்குப் அடுத்து நமது நாட்டில் மதிப்பு இழந்துவிட்ட ஒரு வார்த்தையாக இருப்பது உண்ணாவிரதப் போராட்டம். அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல், மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக நம்மால் தேசப் பிதா என்றழைக்கப்படும் காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது. காந்தி செய்து… Read more »