பேரவை Subscribe to பேரவை
தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!
தமிழர் முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் ஒரு பொறியாளர். இவரது தந்தையார் ஒரு தமிழ் புலவர் – ஆசிரியராக இருந்தவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோவில் இவரது தமிழை 1985ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று… Read more
‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!
கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம்…. Read more
அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!
வரிச்சியூர் செல்வத்திடமிருத்து திடீரென 15 – 20 ஆண்டுகளுக்கு முன் எனது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அண்ணா, என்னை என்கெளவுன்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. என்னை காப்பற்றவும். அவர் என்னோடு பேச பயன்படுத்திய கைப்பேசி எண், எனது மறைந்த நண்பர் பெங்களூர்… Read more
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் – அரசியலும்….!
யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய ஆவண நூல்கள், அரிய ஒலைச் சுவடிகள் என தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. பெருமைமிகு இந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் தேதி இரவு சிங்கள… Read more
ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” மாற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் உலகத் தமிழர் பேரவை – யினர் இருவர் தலைமை அலுவலகம் வருகை!
அன்மைக்காலமாக உலகத் தமிழர் பேரவை – யோடு இணைந்து ஆம்பூர் நகரில் “தமிழில் பெயர் பலகை” என்ற தீவிர செயலில் ஈடுபட்டு பல வணிக நிறுவனங்களில் இன்று தமிழ் பெயர் பளிச்சிட காரணமாக இருந்து வருபவர்களில் மிக முக்கியமானவரான திரு. கே.பிரபாகரன்… Read more
அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பார்கள், உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருடன் அவர்களுடன் சந்திப்பு!
அகில இந்திய வெள்ளாள கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பார்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தது வந்து, சென்னை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களை நேற்று (02-04-2019) அவரது அலுவலகத்தில் சந்தித்து, தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற குழுவிடம்,… Read more
உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….
– உலகத் தமிழர் பேரவை – யின் (www.worldtamilforum.com) இன்றைய ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் இருந்து வருகிறார். – 2008ம் ஆண்டு – ஐ.நா.வின் UPR – அமைப்பில் இலங்கை குறித்த அறிக்கை அவரால் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கை… Read more
தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!
தூய தமிழரான தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜீ, கே.பி. அன்பழகன் ஆகியோரை மரியாதை நிமித்தம் இன்று சென்னையில் தமிழக முதல்வர் இல்லத்தில் உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர்… Read more
கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அன்மைக்காலத்தில் துவங்கப்பட்ட கட்சிதான், கர்நாடக தமிழர் கட்சி. பெருந்தமிழர் ஐயா கவிஞர் பாவிசைகோ அவர்களின் வழியொட்டி, அன்னாரின் செயலாக்கத்தை கடைபிடித்து, அவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், கர்நாடக தமிழர் கட்சி…. Read more
உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!
ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து, புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தற்போது (15-03-2019) தனது நண்பர்களோடு சென்னை வந்துள்ளார். அன்னாரை, நமது உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள்… Read more