List/Grid

பேரவை Subscribe to பேரவை

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு!

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு!

சென்ற சனிக்கிழமை (01-10-2016) அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கில் உலகத் தமிழர் பேரவை நடத்திய ‘தமிழ் உலக சந்திப்பு’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஈழம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் தேசத்தவர்களும், தமிழகம், ஆந்திரா, மகாராட்டிரா,… Read more »

அழைப்பிதழ் :   ‘தமிழ் உலக சந்திப்பு’  அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!!

அழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ அழைக்கிறது உலகத் தமிழர் பேரவை!!

: அழைப்பிதழ் : தமிழ் உலக சந்திப்பு > இடம் : உமாபதி அரங்கம், அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி – உலகு முழுக்க உள்ள தமிழர்களை இனத்தால் ஒருங்கிணைப்பது…. Read more »

“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்!

“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்!

“ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” உருவாக்கிட – மேலை நாடுகள், உள்நாட்டில் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள் பாசத்தோடு சந்திக்கும் “தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம். அக்டோபர் 1 தேதி மாலை சென்னையில் சந்திப்போம். உலகத் தமிழர்… Read more »

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம், 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்ததுதான் என்ற உண்மையை டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் திரு. அர்னாப் கோசாமி விவாதத்தின் போது தெரிவித்தார். உலகத் தமிழர் பேரவை, இந்த காரணத்தைக் கொண்டு, கர்னாடக… Read more »

அறிக்கை : உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்!

அறிக்கை : உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை இணைக்கும் நோக்கோடு இயங்கி வரும் உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் உணர்ச்சிபூர்வமாக பதிவிடுகிறோம் என்ற வகையில் சட்டத்திற்கு புறம்பான செய்திகளை பதிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம். இன்றைக்கு சமூக… Read more »

கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக! – இந்திய பிரதமருக்கு அவரச மனு – நீங்களும் உடனே பங்கெடுங்கள்…

கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக! – இந்திய பிரதமருக்கு அவரச மனு – நீங்களும் உடனே பங்கெடுங்கள்…

விண்ணப்பத்தை அனுப்ப, இங்கே அழுத்தவும்…Click here to sign the petition. To The Honorable Prime Minister South Block, Raisina Hill New Delhi – 110011 Dear Sir This is to bring to your… Read more »

வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் குழுவில் தற்போது 256 பேர் வரை மட்டுமே சேர்க்க இயலும் வசதியை அந்த நிறுவனம் நிர்ணயத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போதைய நிலவரப்படி நிர்ணயக்கப்பட்டுள்ள 256 பேர் நமது குழுவில் இருக்கின்றதை பெருமையோடு பகிர்கிறோம். வெளிநாட்டு தமிழர்கள் அதிகளவிலும், பல… Read more »

பெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது – பெங்களூர் தமிழர்கள்!

பெங்களூரில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது – பெங்களூர் தமிழர்கள்!

தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என கட்டளையிட்டுள்ளதால், கர்நாடக கன்னட வெறியர்கள் சிலர் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெங்களூர் நேற்று சென்று அங்குள்ள கள நிலையை ஆராய்ந்தார்…. Read more »

Protected: சிறப்பு அழைப்பு

Protected: சிறப்பு அழைப்பு

There is no excerpt because this is a protected post.

அறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை

அறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை

சிதறிக் கிடக்கும் நம் ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தையே ஒன்று படுத்திடும் நோக்கத்தை கொண்டுள்ளது நமது பேரவை. அவ்வகையில், நமது தமிழகத்தில் இருக்கும் இன உணர்வாளர்களை திரட்டி ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் எண்ணத்தில் சென்னையில் ஒரு அரங்க கூட்டம்… Read more »