List/Grid

பேரவை Subscribe to பேரவை

தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி!

தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி!

உலகம் முழுக்க உள்ள தமிழ் இனம் சார்ந்தவர்கள் பல்வேறு சூழல்களில் தங்களின் இனத்தின் மேன்மைக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி தங்களது இன்னுயிரை கொடுத்துள்ளனர். அந்த மாபெரும் கொடையினை அளித்த மாவீரர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 27ம் நாள் மாவீரர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்…. Read more »

உலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

உலகத் தமிழர் பேரவை – பிரபாகரன் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட்டம்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் தமிழின தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 63-வது பிறந்த தினம் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் 67ம் ஆண்டு தொடங்கும் தினத்தையொட்டி உலகத் தமிழர்… Read more »

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான  “தமிழ் உலகம்”!  புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்”! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்!

உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலகம்” இதழை புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் காலஞ்சென்ற தமிழ் செயற்பாட்டாளரும்,… Read more »

தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

தமிழர் சாதிகளை சிதைத்து, ஆரிய – திராவிட கொள்கைகள் விதைக்கப்படுகிறதா?

மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் நிறங்கள், பல்லினங்கள், மதங்கள் மற்றும் சாதிகள் ஒழிக்கப்படுவது, தமிழன் கணியன் பூங்குன்றனாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்கேற்ப, தமிழர்களின் கொள்கையாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுவான ஒரு விரும்பம். ஒன்றுபட்ட உலகத்… Read more »

புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!

பழைய புகைப்படங்களை புதுப்பித்துத் தரும் புகைப்பட கலையில் புகழ் பெற்றுள்ளவரும், இந்தியன் ஜேர்லின்ஸ்ட் அசோஷியேஷனின் தமிழ்நாடு மாநில தலைவரும், பாரத தேசம் டி.வி.யின் தலைமை நிருபரான எஸ். சூரியநாராயணன் அவர்கள் அக்டோபர் 04, 2017 அன்று புதுடெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல்… Read more »

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக 66ம் ஆண்டு நிறைவு!

உலகத் தமிழர் பேரவை – மீள் பிறப்பெடுத்து வெற்றியின் தொடர்ச்சியாக இன்றோடு 66ம் ஆண்டு நிறைவுகிறது. உலகத் தமிழர் பேரவை-யை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவியவரான ஐயா முனைவர் திரு. இரா. சனார்த்தனம் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள். அவர் இறப்பதற்கு… Read more »

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டி, அடிமடியில் ஆட்டம் காண வைத்தவர்தான் கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார். அவரது 146-வது பிறந்த தினமான இன்று… Read more »

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி!

தமிழர் பரிந்துரை வணிகம் என்ற அமைப்பு தமிழ் வாணிக உறுப்பினர்களை ஒன்று திரட்டி, வாராந்தோறும் சந்திப்பு ஒன்றை சென்னை -யில் நடத்தி வருகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் திரு…. Read more »

ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநரிடம் நேரில் உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

புதுச்சேரி-யில் பெரும்பான்மை தமிழர்கள் இருந்தாலும், தமிழகத்தோடு இணையாமல், இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு மாநில நிலையிலேயே இன்று வரை இருந்து வருகிறது. சுதந்திர இந்தியாவிற்காக இந்தியர்கள் அன்று பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு முறைகளில் போராடிய போதும், பிரான்சு ஆதிக்கத்தில்… Read more »

ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை!

ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை!

தமிழ் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு, அதை அவரது செயலிலும் வெளிப்படுத்தியவர் ஐயா ஓவியர் வீர சந்தானம் அவர்கள். பல ஆண்டுகளாக நேரிடையாக அறிமுகமாகியவர்தான் திரு.வீரசந்தானம் அவர்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »