List/Grid

ஐரோப்பா Subscribe to ஐரோப்பா

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க… Read more »

ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!

சென்னயைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர், மூன்று சர்வதேச சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சர்வதேச, இரண்டாவது, சிறு வயது மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி, பிரான்ஸ் நாட்டில், மார்ச் 5-ல் துவங்கி, 14ம் தேதி முடிவடைந்தது…. Read more »

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை!

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை!

லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App)… Read more »

இங்கிலாந்தில் அமைதிக்கான தூதுவர் விருது பெற்று தமிழர் புதிய சாதனை!

இங்கிலாந்தில் அமைதிக்கான தூதுவர் விருது பெற்று தமிழர் புதிய சாதனை!

இங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருதை அப்துல் பாசித் என்ற தமிழர் ஒருவர் வாங்கி இருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் சர்வதேச அமைதிக்கான கூட்டமைப்பு என்ற அரசு சாரா அமைப்பு இந்த விருதை வழங்கி இருக்கிறது. அப்துல் பாசித் 15 வருடங்களுக்கு முன்பே பிரிட்டிஷ்… Read more »

“70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்கள், இங்கிலாந்தை அசத்தும் ‘தரங்’ இசைக்குழு”!

“70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்கள், இங்கிலாந்தை அசத்தும் ‘தரங்’ இசைக்குழு”!

‘தரங்’ என்னும் பெயர் கொண்டுள்ள இசைக்குழு லண்டனில் இயங்கி வருகிறது. இந்த இசைக்குழு மேற்கத்திய இசைக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், கடம், கஞ்சீரா போன்ற இந்திய இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி கச்சேரிகள் நடத்தி வருகிறார்கள். இந்த இசைக்குழுவிற்கு அந்த நாடே… Read more »

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி!

பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்!

தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்!

பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலமாக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more »

லண்டன் வாழ் இலங்கை தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிங்களப்படை அதிகாரி!

லண்டன் வாழ் இலங்கை தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சிங்களப்படை அதிகாரி!

லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கை தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் சைகை காட்டிய வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர் அடங்கிய குழுவினர்!

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர் அடங்கிய குழுவினர்!

சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். ஒன்றுபட்ட… Read more »

சுவிஸ் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட அப்பாவி ஈழத்தமிழன்!

சுவிஸ் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட அப்பாவி ஈழத்தமிழன்!

சுவிஸ் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்டதால் தனது தந்தையை இழந்து இலங்கை புதுக்குடியிருப்பில் தவிக்கும் பிள்ளைகளுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்? ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு… Read more »