List/Grid

ஐரோப்பா Subscribe to ஐரோப்பா

கலவரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்கிய இந்திய அரசிற்கு தென் ஆப்பிரிக்க தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்!

கலவரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்கிய இந்திய அரசிற்கு தென் ஆப்பிரிக்க தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்!

தென் ஆப்பிரிக்க குடியரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 9ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்…. Read more »

தமிழினத்திக்காக அயராது  உழைத்த   திரு.சுப்பையா பிரதீப்  அவர்கள் கொரோனாவிற்கு பலி!

தமிழினத்திக்காக அயராது உழைத்த திரு.சுப்பையா பிரதீப் அவர்கள் கொரோனாவிற்கு பலி!

பெல்ஜியத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு சுப்பையா பிரதீப் (வயது 40) அவர்கள் கடந்த 12-05-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா என்னும் கொடூரத்தால் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்…. Read more »

கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

யாழ். குரும்பை கட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டு, 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன் (வயது 55) அவர்கள், 13-05-2020 புதன்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக மரணமடைந்தார். இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 35 நாட்கள் மருத்துவ மனையில்… Read more »

லண்டன்,  மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!

லண்டன்,  மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!

பிரித்தானியாவிலிருக்கும் லண்டனிலிருந்து 80 கி.மீ.-ல் உள்ள மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes – MK)யை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் சென்ற 01.05.2020ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவர் யாழ் காரைநகரைப்… Read more »

லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளரும், பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தாக்கி பலியானார். சுமார் 40 நாட்களாக உயிருக்குப் போராடிய லோகசிங்கம் பிரதாபன் கடந்த 3ம்… Read more »

லண்டனில் தமிழ் பெண் ஒருவர் மரணம்!

லண்டனில் தமிழ் பெண் ஒருவர் மரணம்!

தீவகம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசிந்து வந்தவருமான திருமதி றஞ்சனிதேவி குணராஜா அவர்கள் 02.05.2020 அன்று லண்டனில் மரணமடைந்தார். இவர் திரு குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற யதிரு வேலாயுதபிள்ளை அவர்களின் மூத்த புதல்வி ஆவார். திரு…. Read more »

ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!

ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!

இலங்கை கொழும்பை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனீவாவில் வசித்து வந்தவருமான ஜிப்ரி இப்ராகீம், கொரனா தாக்கம் காரணமாக ஜெனீவாவில் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். அக்னி சுப்ரமணியம்உலகத் தமிழர் பேரவைwww.worldtamilforum.com #Covid19 #CoronaTamils

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ்  பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ் பெண் கொரோனாவால் உயிரிழப்பு!

இதுவரை 28 மேற்பட்ட தமிழர்கள் இலண்டனில் மட்டும் கொரோனாவினால் காவு வாங்கப்பட்ட நிலையில், இன்று (26-04-2020) மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். திருமதி. அகஸ்ரின் தங்கராணி என்பவர் குடும்பத்தோடு பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தார். அவர் இலங்கை யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாக கொண்டவர். … Read more »