List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

`ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; 65,000 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது!’- விக்னேஷ்வரன்!

`ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; 65,000 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது!’- விக்னேஷ்வரன்!

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘‘இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புபவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து… Read more »

போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இலங்கை தலைமை ராணுவ அதிகாரியாக நியமனம்!

போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இலங்கை தலைமை ராணுவ அதிகாரியாக நியமனம்!

இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனம் அன்று 31-12-2019 வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர்… Read more »

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார். நாட்டின்… Read more »

இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதத்தில் கலைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ச!

இலங்கை நாடாளுமன்றம் மார்ச் மாதத்தில் கலைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ச!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கைக்கு ஆபத்தானதாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே கோட்டாபய ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானமானது நாட்டிற்கு… Read more »

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ச!

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ச!

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே… Read more »

WHERE ARE WE NOW? Reflections on the International Human Rights Day 2019!

WHERE ARE WE NOW? Reflections on the International Human Rights Day 2019!

The focus of 2019’s International Human Rights Day is on a celebration of “the courage, clarity, and principle of women, men, and young people who are rising up peacefully to… Read more »

இலங்கை தமிழர் பகுதி ஆளுநர் யார்? தொடரும் இழுபறி!

இலங்கை தமிழர் பகுதி ஆளுநர் யார்? தொடரும் இழுபறி!

இலங்கையில் கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின் ஆட்சி காலமும் நிறைவடைந்திருந்தன. 01.வடக்கு… Read more »

இலங்கையில் கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

இலங்கையில் கிழக்கு, வடமத்தி மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்… Read more »

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்!

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்!

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும்,… Read more »

99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை!

99 ஆண்டுகள் ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை!

இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹம்பந்தொட்டா, ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்து வருகிறது. 2017-ம் ஆண்டு இலங்கையின் அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, ஆகிய இருவரும் ஹம்பந்தொட்டாவில் இருக்கும் துறைமுகத்தை சுமார் 99 ஆண்டுகளுக்கு… Read more »