List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை!

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை!

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட… Read more »

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு!

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு!

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கைக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்!

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன்… Read more »

மன்னார் புதைகுழி தொன்மை மன்னர் காலம்வரை செல்ல கூடும்!

மன்னார் புதைகுழி தொன்மை மன்னர் காலம்வரை செல்ல கூடும்!

மன்னார் புதைகுழி நாம் எல்லாம் எதிர்பார்த்ததற்கு மாறாக எம் இனத்தின் வரலாற்று பொக்கிசமாக மாறவும், வெளிவரவுள்ள அறிக்கையின் தொன்மை மன்னர் காலம் வரை செல்லவும் கூடும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே தோட்டம் ஒன்றின் மரத்தில் சிக்கியிருந்த வெடிகுண்டை சுற்றி மரத்தின் கிளை வளர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் தோட்டத்தின் உரிமையாளர் வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மரத்திற்குள்… Read more »

‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க!

‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க!

இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக்… Read more »

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மன்னிப்பு அளிக்கப்பட்ட 545 கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-2-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை… Read more »

இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி!

இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி!

ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்… Read more »

இராவணேஸ்வரமும் செந்தமிழில் திருக்குடமுழுக்கும்!

இராவணேஸ்வரமும் செந்தமிழில் திருக்குடமுழுக்கும்!

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன நேற்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. யாழ்; காரைநகர் சாலையில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய… Read more »

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்!

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று… Read more »